நவீன கலைஞன் ப்லோ பிக்காசோ

ஐரோப்பிய சித்திரக் கலையில் கனவடிவுவாதப் போக்கை அறிமுகஞ் செய்த முதன்மையான சித்திரக் கலைஞராக, பப்லோ பிக்காசோ (Pablo Picasso) திகழ்கின்றார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பூத்த சித்திரக் கலைஞர்களுள் முதலிடம் பெறுகின்றார். பப்லோ பிக்காசோவின் தந்தை, ஒரு சித்திர ஆசிரியர் ஆவார். மகன் பிக்காசோவின் சித்திரக்கலை ஆற்றலை இனங்கண்ட அவர், மகனைச் சித்திரக்கலையின்பால் வழிப்படுத்தினார். பாரிஸ் நகரத்துக்குச் சென்று 1893-1900 வரையில் அங்கு மூத்த கலைஞர்களுடன் கூட்டாகச் செயற்பட்டவாறு சித்திரக்கலை பயின்றமையே பிக்காசோவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.  மேலும்....

கருத்துகள்